இந்த தோட்டக்கள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தோட்டக்களை பழைய பொருட்களாக வீட்டில் அலங்காரத்திற்கு வைக்க கொண்டு வந்ததாக, கைது செய்யப்பட்ட பெண் , பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
வீட்டின் மேல் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளுக்கு கீழே நிர்மாணிக்கப்பட்டிருந்த அலுமாரியில் உரை பைகளில் தோட்டக்கள் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புலிச் சின்னத்துடன் கூடிய பையில் இவை பொதி செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 Comments