நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
அப்பாவி முஸ்லிம்கள் மீது பலி சுமத்த விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுக்க அனைத்து முஸ்லிம்களும் முன்வர வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
0 comments: