Advertisement

Responsive Advertisement

பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
6 தொடக்கம் 13 வரையான ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
1 தொடக்கம் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 13ம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சனை காரணமாக கடந்த 22ம் திகதி ஆரம்பமாக வேண்டிய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments