Home » » பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு

பாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்! கல்வி அமைச்சு அறிவிப்பு


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
6 தொடக்கம் 13 வரையான ஆண்டு மாணவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.
1 தொடக்கம் 5 வரையான வகுப்பு மாணவர்களுக்கு எதிர்வரும் 13ம் திகதி பாடசாலை ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சனை காரணமாக கடந்த 22ம் திகதி ஆரம்பமாக வேண்டிய இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |