இவர்கள் குறித்த அமைப்பின் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன் பல காலமாக சில பிரதேசங்களில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை நுவரெலியா - பிலேக்புல் பிரதேசத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் பயிற்சி முகாம் எனக் கூறப்படும் இடம் சம்பந்தமாக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கு முன்னர் இறுதி பயிற்சி மற்றும் போதனைகள் இந்த முகாமில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments: