Home » » கதிர்காமம் பாதயாத்திரை காட்டுப்பாதை யூண் 27,தொடக்கம் யூலை 9, ம் திகதி வரை திறந்திருக்கும்

கதிர்காமம் பாதயாத்திரை காட்டுப்பாதை யூண் 27,தொடக்கம் யூலை 9, ம் திகதி வரை திறந்திருக்கும்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரகர்களுக்கான காட்டுப்பாதை இம்முறை எதிர்வரும் யூன் 27ஆம்திகதி திறக்கப்படும்மீண்டும் அது ஜூலை 9ஆம் திகதி மூடப்படும்.

இவ்வாறு  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையிலான முன்னோடி மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
மேற்படி உகந்தை முருகனாய ஆடி வேல் விழா உற்சவ முன்னோடிக்கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (28) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றதுகாலை10மணிக்கு தொடங்கிய கூட்டம் பிற்பகல்2மணி வரை நடைபெற்றது.
மேற்படி கூட்டத்தில் ஆலய வண்ணக்கர் ஜே.எஸ்.டி.எம்சுதுநிலமே
ஆலயபிரதமகுருசிவஸ்ரீ.கு.சீதாராம்குருக்கள்பிரதேசசெயலாளர்களானசிவ.ஜெகராஜன்(திருக்கோவில்எஸ்.திரவியராஜா(பொத்துவில்ஆலயபரிபாலனசபைச் செயலாளர்கு.ஸ்ரீபஞ்சாட்சரம்பொருளாளர்வீ.பத்மநாதன்பொத்துவில்பிரதேசசபைத்தவிசாளர்எம்.வாஸித்இந்துசமயமாவட்டகலாசாரஉத்தியோகத்தர்களானகு.ஜெயராஜ்என்.பிரதாப்மற்றும்பொலிஸ்இராணுவஉயரதிகாரிகள்சுகாதாரம் போக்கு வரத்துமின்சாரம் பாதுகாப்பு உள்ளிட்டபலதிணைக்களத்தலைவர்கள் பலரும்கலந்துகொண்டனர்.
கதிர்காமம்மற்றும்உகந்தமலைமுருகனாலயங்களின்வருடாந்தஆடிவேல்   விழா
உற்சவம்யூலைமாதம்03ஆம்திகதிஆரம்பமாகி18ஆம்திகதி
தீர்த்தோற்சவத்துடன்நிறைவடையவிருப்பதுதெரிந்ததே.

கதிர்காமத்திற்குபாதயாத்திரையாகச்செல்வோர்உகந்தமலைமுருகனாலயத்தில்ஓரிருநாட்கள்தங்கயிருந்துதான்குமணயாலகாட்டிற்குள்பிரவேசித்துகதிர்காமத்தைச்சென்றடைவதுவழக்கம்.  அதனால்உற்சவம்மற்றும்பாதயாத்திரைதொடர்பாகபலவிடயங்கள்இங்கு கலந்துரையாடப்பட்டன.
அங்குஎடுக்கப்பட்டதீர்மானங்கள்வருமாறு
குறித்த12 நாட்களில் நாட்களில்காலை6மணிமுதல்பிற்பகல்3வரைமாத்திரமேகாட்டிற்குள் செல்லயாத்திரீகர்கள்உட்செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
தனித்தனியாகஅல்லது5பேர்சேர்ந்துகாட்டுக்குள் செல்லஅனுமதிக்கப்படமாட்டார்கள்குறைந்தது15 அல்லது20பேர்அல்லதுஅதற்கும்அதிகமானதொகையினர்சேரும்போதுதான்உள்ளேசெல்லஅனுமதிக்கப்படுவார்கள்அனைவரும்அடையாளஅட்டைகள்கொண்டுவருதல்அவசியம்.

.காட்டுப்பாதையூன்மாதம்27ஆம் திகதிமுதல்12 நாட்கள்திறந்திருக்கும்.
அக்காலப்பகுதியில்காட்டுப்பாதையால்பயணிப்போர்பொலித்தீன்பாவனையை
முற்றாகத்தடைசெய்யவேண்டும்அன்னதானம்வழங்குவோர்பார்சலில்
வழங்கமுடியாதுமாறாகஆலயஅனுமதியுடன்பீங்கானில்வழங்கவேண்டும்காட்டுப்பகுதிக்குள்எக்காரணம்கொண்டும்அன்னதானம்வழங்கஅனுமதிக்கப்படமாட்டார்கள்.ஆலயவளாகத்திலும்அன்னதானம்வழங்குவோர்அங்குள்ளபொதுச்சுகாதாரப்பரிசோதகரின்சோதனைகண்காணிப்பின்பின்னரேமேற்கொள்ளமுடியும்.ஆலயத்திற்குவரும்அடியார்கள்பாதயாத்திரீகர்கள்அனைவருக்குமாகதண்ணீர்த்தாங்கிகள்வைக்கப்படவேண்டும்.காட்டிற்குள்ளும்தண்ணீர்தாங்கிஅல்லதுவசுசர்வைப்பதுதொடர்பாககலந்துரையாடப்பட்டதுவழமைபோன்றுசிவதொண்டன்அமைப்பினர்தண்ணீர்வைக்கமுன்வந்தனர்.இராணுவம்விசேடஅதிரடிப்படைஇதற்கு
பொறுப்பாக்கப்பட்டுள்ளது.    திருக்கோவில்ஆலையடிவேம்புமற்றும்லாகுகல
பிரதேசசபைகள்தண்ணீர்பவுசர்களைவழங்கும்அம்பாறைக்கச்சேரியும்ஒரு
வவுசரைவழங்கும்.

திருக்கோவில்பிரதேசத்தில்நிலவும்வரட்சிகுழாய்நீர்விநியோகநிறுத்தம்காரணமாகநிலவும்குடிநீர்த்தட்டுப்பாடைநீக்குமுகமாகபிரதேசசபைக்கானவவுசர்கள்அப்பணியில்ஈடுபடுவதனால்சபையின்வவுசர்வழங்குவதுகடினம்என்றுசொல்லப்பட்டது.
விசேடஅதிரடிப்படைஇராணுவம்தண்ணீரைநிரப்பிவைக்கும்.
காட்டுப்பாதையால்செல்லும்யாத்திரீகர்களுக்கானபாதுகாப்பைபொலிஸ்வனஜீவராசிகள்திணைக்களம்இராணுவம்என்பனஇணைந்துவழங்கும்.
உகந்தயையடுத்துள்ளகுமணபறவைகள்சரணாலயமுன்றலில்யாத்திரீகர்கள்கணக்கெடுப்பொன்றுக்குஉள்ளாக்கப்படுவார்கள்அடியார்களின்பாதுகாப்புக்கருதிசோதனைசெய்யப்படவிருக்கின்றது.
கடந்தாண்டு25ஆயிரம்
பாதயாத்திரீகர்கள்பயணித்துள்ளனர்இவ்வாண்டும்அதேஅளவானதொகை
எதிர்பார்க்கப்படுகின்றது.
இராணுவமும்வனஜிவராசிகள்திணைக்களமும்இணைந்துஇக்கணக்கெடுப்பைஎவ்வித
கெடுபிடியுமின்றிநடாத்துவர்.
ஆலயவளாகத்தில்மின்சாரவசதிசுகாதாரவசதியாத்திரீகர்களுக்குநிறைவாக
ஏற்படுத்திக்கொடுக்கப்படும்மலசலகூடவசதியும்சுத்தமாக
வழங்கப்படும்.போக்குவரத்துவசதியும்செய்யப்பட்டுள்ளது.
உகந்தைமுருகனாலயசூழலைசுத்தப்படுத்தசிரமதானம்செய்யவிரும்புவோர்நேரகாலத்துடனகொடியேற்றத்திற்கு முன்பதாக தமதுபணிகளை
பூர்த்திசெய்து முடித்துவிடவேண்டும்
மேலும் பலகருத்துக்கள் பரிமாறப்பட்டன.
உகந்தை முருகன் ஆலயத்திலிருந்துகுமணபறவைகள்சரணாலயத்தினூடாகஅல்லதுநாட்கள்குமுக்கன்நாவலடிவியாழைகட்டகாமம்என84கிலோமீற்றர் அடர்ந்தயால காட்டுக்குள்ளால்பயணித்து கதிர்காமத்தைச் சென்றடைவதேஇப்பாத யாத்திரையின் நோக்கமாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |