இதேவேளை மழையுடனான கால நிலையின் போது கடும் இடி , மின்னல் ஏற்படுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அந்த நிலையம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாப சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் இவ்வாறான கால நிலையை எதிர்பார்க்க முடியுமென அந்த நிலையம் தெரிவித்துள்ளது. -(3)


0 Comments