இந்த மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை பெய்யுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த பகுதிகளில் மழையுடன் கடும் இடி , மின்னல் தாக்கங்களும் ஏற்படுமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. -(3)
0 comments: