சிறீலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு யாழ்ப்பாணத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
பேரணியில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்தே இன்று சனிக்கிழமை இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகி, பேரணியாக நகர்ந்துசென்று யாழ் முற்றைவெளியில் நிறைவடைந்தது.
பேரணியில், சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும், சிறீலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது எனவும் கோரிக்கைகளை முன்வைத்தே இன்று சனிக்கிழமை இப்பேரணி நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சமூகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுத்த பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமாகி, பேரணியாக நகர்ந்துசென்று யாழ் முற்றைவெளியில் நிறைவடைந்தது.
0 comments: