எனவே நீதிக்கான எமது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் ஒருமித்த சக்தியாய் பலத்த குரல் கொடுக்க ஒன்றிணையுமாறும் பேரணிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் மற்றும் மதகுருமாரை வேண்டி நிற்பதாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
0 comments: