Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு ஏறாவூரில் ஹபாயா ஆடையுடன் பிரபல மாபியா சிக்கினார்

ஏறாவூரில் பிரபல திருடன் போதைப்பொருள் மாபியா ஹபாயா ஆடையில் மறைந்திருந்த போது பொதுமக்கள் குறித்த நபரை கையும், காலுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையில் ஹபாயா எனும் கறுப்பு நிற துணியால் உடல் பூராக மூடி அணியும் ஆடையால் தினம் பல ஆபத்துகளையும் பல பயங்கரவாத செயல்களை துணை போகின்றது என்பதை யதார்த்த பூர்வமாக பல சம்பவங்கள் இடம்பெறுகின்றது,
பாடசாலைகளில் பரீட்சை நிலையங்களில் மோசடி செய்யும் சம்பவம் கல்முனைக்குடி பாலிகா முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தினம் இடம்பெறுகின்றது.
போதைப்பொருட்கள் கடத்துவதற்கும் வங்கிகளில் பாதுகாப்பு ஊழியர்கள், கமரா சாதனங்களில் மண்ணை தூவி தமது உருமறைத்து பண மோசடி சம்பவங்கள், போதைப்பொருட்களின் கடத்தல் சம்பவத்திற்கு இலவாக பயன்படுகின்றது.
இதை விட முஸ்லிம் ஆண்களின் சிறுவர் துஸ்பிரயோகம் பாலியல் வக்கிரங்கள் மாற்றுமத, இன பெண்கள் மீது அத்துமீறுகின்றது.
இப்படி பல சம்பவங்கள் இலங்கையை பொறுத்தவரை தினம் தினம் இடம்பெறுவதை அவதானிக்கின்றோம்.
அந்த வகையில் இதை மெய்ப்பிக்க மட்டக்களப்பிலுள்ள ஏறாவூர் முஸ்லிம் இளைஞர் கொள்ளையில் ஈடுபட்டு வலுகட்டாயமாக பொதுமக்களால் சுற்றி வளைத்து பிடித்து ஹபாயா ஆடையை சிறிது சிறிதாக துயிலுரியும் போது ஹபாயாவின் மகோத்துவம் புலப்படுகின்றது.
இஸ்லாமிய ஆண்கள் ஏன் ஹபாயா ஆடை விரும்புகின்றார்கள் என்பதை இவ் அதிர்ச்சி காணொளி எமது பொதுமக்களை சிந்திக்க வைக்கின்றது.

Post a Comment

0 Comments