Home » » உள்ளூர் உருளைக்கிழங்கு- சந்தையில் விற்பனைக்கு!!

உள்ளூர் உருளைக்கிழங்கு- சந்தையில் விற்பனைக்கு!!



யாழ்ப்பாணக் குடா­நாட்டில் பயி­ரி­டப்­ப­ட்ட உள்ளூர் உரு­ளைக்­கி­ழங்கின் அறு­வடை ஆரம்­ப­மா­கி­­யதை அடுத்து, அவை சந்தைக்கு விற்­ப­­னைக்கு வரத் தொடங்­கி­யுள்­ளன.
செய்­கை­யா­ளர்கள் சிலர் முன்­கூ­ட்­டியே நடுகை செய்­ததால் அவற்றை அறு­வடை செய்­கின்­றனர். என்­றாலும் முழு­மை­யான அறு­வடை இந்த மாத நடுப் பகு­திக்குப் பின்பே ஆரம்­பிக்­க­ப்­படும்.
செய்­கை­யா­ளர்­களின் வசதி கருதி அரசு இந்­த­மு­றையும் உரு­ளைக்­கி­ழங்கு இறக்­கு­மதி வரியை அதி­க­ரித்­துள்­ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |