யாழ்ப்பாணக் குடாநாட்டில் பயிரிடப்பட்ட உள்ளூர் உருளைக்கிழங்கின் அறுவடை ஆரம்பமாகியதை அடுத்து, அவை சந்தைக்கு விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.
செய்கையாளர்கள் சிலர் முன்கூட்டியே நடுகை செய்ததால் அவற்றை அறுவடை செய்கின்றனர். என்றாலும் முழுமையான அறுவடை இந்த மாத நடுப் பகுதிக்குப் பின்பே ஆரம்பிக்கப்படும்.
செய்கையாளர்களின் வசதி கருதி அரசு இந்தமுறையும் உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரித்துள்ளது.
0 comments: