Home » » மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது

மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சாரணர் பேரியக்கத்தின் தந்தை பேடன் பவல் ஞாபகார்த்த தினத்தையொட்டிய நிகழ்வுகள்  பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி  மாணவர்களால்  இன்று  ( 22 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
 பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  பாடசாலை பிரதி அதிபர்,எஸ்.சுவேந்திரராஜா , சாரணியத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களான ரீ.ருத்ராஹரன் , திருமதி என்.திபாகரன் , திருமதி என்.கருணாநிதி  மற்றும் சாரணிய  மாணவர்களும் கலந்து கொண்டனர்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |