அந்த பொருட்களை வெளியே எடுப்பதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் சந்தையில் அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது. -(3)
0 comments: