Home » » பஸ்களில் பாடல்களை ஒலி/ஒளி பரப்புவதில் கட்டுப்பாடு

பஸ்களில் பாடல்களை ஒலி/ஒளி பரப்புவதில் கட்டுப்பாடு


பொதுப் போக்குவரத்து பஸ்களில் ஒலி , ஒளிபரப்படும் பாடல்கள் தொடர்பாக கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆணைக்குழுவின் அனுமதி பெற்ற பாடல்களையே ஒலி /ஒளிபரப்ப முடியுமென்பதுடன் அதற்கான சத்த அளவும் நிர்ணயிக்கப்படவுள்ளது.

தனியார் பஸ்களில் ஒலி /ஒளி பரப்படும் பாடல்கள் தொடர்பாக பயணிகளினால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |