பதவி விலகுமாறு ஜனாதிபதியினால் அவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் நேற்றைய தினம் அது தொடர்பான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி விரைவில் புதிய ஆளுனர்களை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. -(3)
0 comments: