ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சுக்களின் விடயதானங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அது தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கையெடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)
0 Comments