Home » » வெள்ளம் காரணமாக முல்லை மற்றும் கிளிநொச்சியில் ஏற்பட்ட அழிவு விபரம்

வெள்ளம் காரணமாக முல்லை மற்றும் கிளிநொச்சியில் ஏற்பட்ட அழிவு விபரம்


அண்மையில் வன்னியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மாவட்ட ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி
  • 24184 குடும்பங்களைச் சேர்ந்த 74730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஒருவர் உயிரிழப்பு
  • 386வீடுகள் முற்ராக சேதம், 2223 வீடுகள் பகுதியளவில் சேதம்
  • 189 வீதிகள் பெரியளவில் சேதம்
  • 26400 ஏக்கர் வயல் அழிவு
  • 2400 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை அழிவு
  • நாளாந்த கூலித் தொழிலாளிகள் 9ஆயிரம்பேர் பாதிப்பு
முல்லைத்தீவு
  • 10104 குடும்பங்களைச் சேர்ந்த 31923பேர் பாதிப்பு
  • 86 வீடுகள் முற்றாக சேதம்
  • 2297 வீடுகள் பகுதியளவில் சேதம்
  • 277கிலோமீட்டர் நீளமான வீதிகள் சேதம்
  • 9929 ஏக்கர் வயல் அழிவு
  • 4500 ஏக்கர் ஏனைய பயிர்கள் அழிவு
  • 17 படகுகள் 187 வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
  • 127- மாடுகள் 363 ஆடுகள் 3363 கோழிகள் சாவு
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |