Advertisement

Responsive Advertisement

வெள்ளம் காரணமாக முல்லை மற்றும் கிளிநொச்சியில் ஏற்பட்ட அழிவு விபரம்


அண்மையில் வன்னியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மாவட்ட ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி
  • 24184 குடும்பங்களைச் சேர்ந்த 74730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஒருவர் உயிரிழப்பு
  • 386வீடுகள் முற்ராக சேதம், 2223 வீடுகள் பகுதியளவில் சேதம்
  • 189 வீதிகள் பெரியளவில் சேதம்
  • 26400 ஏக்கர் வயல் அழிவு
  • 2400 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை அழிவு
  • நாளாந்த கூலித் தொழிலாளிகள் 9ஆயிரம்பேர் பாதிப்பு
முல்லைத்தீவு
  • 10104 குடும்பங்களைச் சேர்ந்த 31923பேர் பாதிப்பு
  • 86 வீடுகள் முற்றாக சேதம்
  • 2297 வீடுகள் பகுதியளவில் சேதம்
  • 277கிலோமீட்டர் நீளமான வீதிகள் சேதம்
  • 9929 ஏக்கர் வயல் அழிவு
  • 4500 ஏக்கர் ஏனைய பயிர்கள் அழிவு
  • 17 படகுகள் 187 வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
  • 127- மாடுகள் 363 ஆடுகள் 3363 கோழிகள் சாவு

Post a Comment

0 Comments