அண்மையில் வன்னியில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள் மாவட்ட ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
கிளிநொச்சி
- 24184 குடும்பங்களைச் சேர்ந்த 74730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- ஒருவர் உயிரிழப்பு
- 386வீடுகள் முற்ராக சேதம், 2223 வீடுகள் பகுதியளவில் சேதம்
- 189 வீதிகள் பெரியளவில் சேதம்
- 26400 ஏக்கர் வயல் அழிவு
- 2400 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை அழிவு
- நாளாந்த கூலித் தொழிலாளிகள் 9ஆயிரம்பேர் பாதிப்பு
முல்லைத்தீவு
- 10104 குடும்பங்களைச் சேர்ந்த 31923பேர் பாதிப்பு
- 86 வீடுகள் முற்றாக சேதம்
- 2297 வீடுகள் பகுதியளவில் சேதம்
- 277கிலோமீட்டர் நீளமான வீதிகள் சேதம்
- 9929 ஏக்கர் வயல் அழிவு
- 4500 ஏக்கர் ஏனைய பயிர்கள் அழிவு
- 17 படகுகள் 187 வலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன
- 127- மாடுகள் 363 ஆடுகள் 3363 கோழிகள் சாவு
0 Comments