Home » » உயர்தரப் பெறுபேறு நாளை வெளியாகாது

உயர்தரப் பெறுபேறு நாளை வெளியாகாது


உயர்தரப் பரீட்சை பெறுபேறு நாளை 28ஆம் திகதி வெளியிடப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கு மேலும் 2 , 3 நாட்கள் எடுக்குமென பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியும் எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் பெறுபேறு வெளியாகி இருக்குமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நாளை 28ஆம் திகதி பெறுபேறு வெளியிடப்படுமென தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே பரீட்சைகள் திணைக்களத்தினால் இவ்வாறாக தெரிவிக்கப்பட்டுள்ளது.-(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |