தாயகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அந்த மக்கள் பாடசாலைகளிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனை அவசரகால நிதியினை நம் உறவுகளிடம் கோரி நிற்கிறது.
|
மீண்டும் மீண்டும் துன்பத்தையே தாங்கி நிற்கும் எம் தாயக உறவுகளை காப்போம். உங்களால் முடிந்த உதவியை வழங்குங்கள்.
தொடர்புகளுக்கு - (647) 716-8797 / (416) 830-7703
|
0 Comments