Home » » உடனடி வெள்ள நிவாரணம் - உறவுகளுக்கு உதவுங்கள்!

உடனடி வெள்ள நிவாரணம் - உறவுகளுக்கு உதவுங்கள்!

தாயகத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அந்த மக்கள் பாடசாலைகளிலும் இடைத்தங்கல் முகாங்களிலும் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்யுமுகமாக கனடியத் தமிழர் தேசிய அவையின் மண்வாசனை அவசரகால நிதியினை நம் உறவுகளிடம் கோரி நிற்கிறது.
மீண்டும் மீண்டும் துன்பத்தையே தாங்கி நிற்கும் எம் தாயக உறவுகளை காப்போம். உங்களால் முடிந்த உதவியை வழங்குங்கள்.
தொடர்புகளுக்கு - (647) 716-8797 / (416) 830-7703
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |