Advertisement

Responsive Advertisement

க.பொ.த உயர்தர பெறுபேறுகள் வெளியீடு: பெறுபேறுகளை அறிய...

கடந்த ஓகஸ்ட் மாதம் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவுக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் கல்வி அமைச்சின் உள்மட்டத்திலிருந்து வெளியாகியுள்ளது.
கடந்த வாரமே வெளியாகும் என ர்திர்பார்க்கப்பட்ட உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியாகவுள்லதாக கூறபட்டுள்ளது.
இந்த பரீட்சைக்கான பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் கீழ் குறிப்பிட்டுள்ள இணையத்தளத்தில் பிரவேசித்து அறிந்துகொள்ளமுடியும்.

Post a Comment

0 Comments