Home » » மகிந்த தரப்பு மீது தடைகளை விதிக்க தயாராகும் சர்வதேச சமூகம்!

மகிந்த தரப்பு மீது தடைகளை விதிக்க தயாராகும் சர்வதேச சமூகம்!

இலங்கையின் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு அமெரிக்கர், பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முன்வரலாம் என இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் பிடிவாதமான பாதையில் செல்ல தீர்மானித்தால், இந்த சதிமுயற்சியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக விசா தடை விதிக்கப்படலாம் என்றும், சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளும் இடம்பெறலாம் எனவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |