Home » » அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்

அதிதீவிர புயலாக மாறிய கஜா புயல் இரவு 8.00-11.00 மணிக்குள் கரையை கடக்கும் -வானிலை மையம்


கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கிலோ மீட்டரில் இருந்து 25 கிலோ மீட்டராக அதிகரித்து உள்ளது. இன்று இரவு 8 மணி முதல்  11 மணிக்குள்  கரையை கடக்கலாம் என வானிலைமையம் தகவல் வெளியிட்டு உள்ளது.  கஜா அதிதீவிர புயலாக மாறியது எனவும் இந்திய வானிலைமையம் கூறி உள்ளது.(
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |