Home » » பாராளுமன்றத்தில் நடந்த மோதல் : Video & Photos

பாராளுமன்றத்தில் நடந்த மோதல் : Video & Photos




நாடாளுமன்றில் ஏற்பட்ட அசாதாரண நிலைக்குப் பின் எதிர்வரும் 21ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் சபாநாயகர் தலைமையில் தற்போது இடம்பெறும் கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து சபாநாயகர் நாடாளுமன்றை ஒத்திவைக்காமலேயே தனது ஆசனத்தை விட்டு எழுந்து சென்றார்.
இதையடுத்து தற்போது இடம்பெறும் கூட்டத்தில் நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இந்த கூட்டத்தில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





46359862_10218424520787650_3011688560387424256_n 46341758_10218424521707673_5524418426262519808_n 46296084_10218424520827651_5819052886415376384_n 46293649_2048375708786681_7913231055354593280_n 46262660_10218424519907628_7721054019300360192_n 46260999_10218424521107658_713275986329731072_n 46230522_10218424521867677_4712910464789512192_n 1parli- srilanka-parliament-720x450
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |