Home » » க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்

க.பொ.த.சாதாரண தர செயன்முறை பரீட்சை இன்று ஆரம்பம்


கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் செயற்முறை பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

இதற்கான சகல ஏற்பாடும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் இடம்பெறும் காலங்களில் பாடசாலை மூடப்படமாட்டாது எனவும், அடுத்த வார முதல் பகுதிகளில் பரீட்சை இடம்பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |