நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொழும்புக்கு வருமாறு கட்சியின் தலைவரான இரா.சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இவர்களுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது. -(3)
இன்று முற்பகல் 11.30 மணியளவில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இவர்களுக்கிடையே விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது. -(3)
0 Comments