Home » » எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கலாம்!">தெரிவிக்கப்படுகின்றது.

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கலாம்!">தெரிவிக்கப்படுகின்றது.


எரிபொருள் விலை சூத்திரம் மூலம் மீண்டும் நாளை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் இதன்போது விலை அதிகரிப்பு இடம்பெறலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |