எரிபொருள் விலை சூத்திரம் மூலம் மீண்டும் நாளை முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் இதன்போது விலை அதிகரிப்பு இடம்பெறலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது. -(3)
ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிகளில் எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் நிலையில் இதன்போது விலை அதிகரிப்பு இடம்பெறலாம் என்றே தெரிவிக்கப்படுகின்றது. -(3)
0 comments: