ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்களே இவ்வாறாக கையொப்பமிட்டு கடிதத்தை கையளிக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.
இதன்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருந்தாலும் பெரும்பான்மைய உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக சபாநாயகரினால் பாராளுமன்றத்தை கூட்ட முடியுமென்ற கருத்துக்கள் நிலவுகின்றன. -(3)
0 Comments