Home » » எவ்வேளையிலும் பாராளுமன்றம் கூட்டப்படலாம்

எவ்வேளையிலும் பாராளுமன்றம் கூட்டப்படலாம்


பாராளுமன்றத்தை கூட்டுமாறு 126 எம்.பிக்களின் கையொப்பங்களுடன் கூடிய கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்களே இவ்வாறாக கையொப்பமிட்டு கடிதத்தை கையளிக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.

இதன்படி ஜனாதிபதி பாராளுமன்றத்தை ஒத்தி வைத்திருந்தாலும் பெரும்பான்மைய உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக சபாநாயகரினால் பாராளுமன்றத்தை கூட்ட முடியுமென்ற கருத்துக்கள் நிலவுகின்றன. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |