Advertisement

Responsive Advertisement

புலமைப் பரிசில் பெறுபேறு விரைவில்..


5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்படவுள்ளன.

பெறுபேறுகளை வெளியிடுவதற்கான சகல நடவடிக்கைகளும் பூர்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறு வெளியானதும் www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம். -(3)

Post a Comment

0 Comments