மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளன. புனானை - வெலிக்கந்த பகுதிகளுக்கிடையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக் காரணமாக ரயில் எஞ்சின் மற்றும் இரண்டு ரயில் பெட்டிகளும் தரம்புரண்டுள்ளன. இதனால் மட்டக்களப்பிலிருந்து ரயில் போக்குவரத்து சேவை தற்காலிகமாக பொலன்னறுவை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» மட்டக்களப்பு ரயிலுடன் மோதி 3 யானைகள் மரணம்!
மட்டக்களப்பு ரயிலுடன் மோதி 3 யானைகள் மரணம்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: