Home » » இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
இனங்களுக்கிடையில் பரஸ்பர ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடியில் 12.09.2018 அன்று இப்பாடசாலையில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரிய ஆசிரிகைகளும் , கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் இணைந்து புனித நோன்பு மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுகூடல்  நிகழ்வொன்றினை ஒழுங்கு செய்திருந்தனர்.
பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இப்பாடசாலையில் கற்பிக்கும் இந்து , இஸ்லாமிய , கிருஸ்தவ , கத்தோலிக்க மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் கல்வி சாரா உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |