அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் நேற்றுக் காலை தொடக்கம், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரியே, இவர்கள் நேற்றுக் காலை, 8 மணிமுதல் உண்ணாவிரதப் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
|
குறித்த அரசியல் கைதிகள், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வடபகுதியைச் சேர்ந்தவர்களென, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» அரசியல் கைதிகள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!
அரசியல் கைதிகள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: