கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் போதநாயகி நடராஜாவின் மரணத்துக்கு நீதி கோரி, இன்று பல்கலைக்கழக வளாகத்துக்குள் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடைபவனியாக சிறிது தூரம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விரிவுரையாளர் போதநாயகியின் மரணத்துக்கான காரணத்தை உடனடியாக கண்டறியுமாறு, சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டுமெனவும், மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் மரணத்துக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: