அரசாங்கத்திற்கு எதிராக மகிந்த அணியினரால் கொழும்பில் நகர மண்ட பகுதியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்பட்டது.
அந்த பேரணியை தொடர்ந்து தற்போது விகாரமாதேவி உள்ளக அரங்கில் பொதுக் கூட்டமொன்று நடத்தப்படுகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டுள்ளார்.
”ஜன பல சேனா” (மக்கள் பலம்) எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. -(3)
அந்த பேரணியை தொடர்ந்து தற்போது விகாரமாதேவி உள்ளக அரங்கில் பொதுக் கூட்டமொன்று நடத்தப்படுகின்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துக்கொண்டுள்ளார்.
”ஜன பல சேனா” (மக்கள் பலம்) எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. -(3)
0 comments: