பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக 212 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் செலவுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவர்களின் சம்பளம் , போக்குவரத்து செலவு , தங்குமிடம் ,சேவை கட்டணங்கள் , அலுவலக உபகரணங்கள் , வாகனங்கள் , உதவியாளர் சம்பளம் , அறிக்கையை அச்சிடல் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட நிதி செலவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இறுதியில் அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. -(3)
மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் செலவுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவர்களின் சம்பளம் , போக்குவரத்து செலவு , தங்குமிடம் ,சேவை கட்டணங்கள் , அலுவலக உபகரணங்கள் , வாகனங்கள் , உதவியாளர் சம்பளம் , அறிக்கையை அச்சிடல் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட நிதி செலவிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இறுதியில் அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. -(3)
0 comments: