Home » » மாலை 4 மணிக்கு பின் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 48 மணி நேரத்திற்கு தொடரும்!

மாலை 4 மணிக்கு பின் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 48 மணி நேரத்திற்கு தொடரும்!


சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று மாலை 4 மணி முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணி முதல் 48 மணி நேரத்திற்கு இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் தொடருமாக இருந்தால் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |