Home » » மட்டக்களப்பின் செங்கலடி பகுதியில் இருதமிழ் பெண்கள் ஒரே நாளில் தற்கொலை ! பெற்றோரின் கண்டிப்பு காரணமா?

மட்டக்களப்பின் செங்கலடி பகுதியில் இருதமிழ் பெண்கள் ஒரே நாளில் தற்கொலை ! பெற்றோரின் கண்டிப்பு காரணமா?

மட்டக்களப்பின்  செங்கலடி பகுதியில் இருதமிழ் பெண்கள் ஒரே நாளில் தற்கொலை !

#அதிகரிக்கும் #தற்கொலைகள்.

மட்டக்களப்பு மாவட்ட, ஏறாவூர், கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள்.

குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த "கஜேந்திரன் நிஸாந்தினி "என்ற 19 வயதுடைய யுவதி, தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமும்,

கனித்தீவு, இலுப்படிச்சேனை, பங்குடாவெளியை சேர்ந்த "சௌந்தர்ராஜன் வினோதினி "என்ற 19 வயது யுவதி,

 தான் விரும்பியிருந்த காதலனின் பெற்றோரிடம், தன்னைப்பற்றி பிறர் மோஷமாக கதை சொல்லிக்கொடுப்பதால், தன்னோடு பேசுவதை அவர் நிறுத்தியதால் மனஉளைச்சலுக்குள்ளாகி "அலரி விதை "உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இன்று பதிவாகியுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |