கண்டியில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சியில் நடக்க வேண்டிய மறுசீரமைப்புகள் முறையாக நடக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி களமிறக்கப்படுவார் என சுதந்திரக் கட்சியினர் இதற்கு முன்னர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -(3)
0 Comments