Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கடந்த நான்கு நாட்களுக்குள் விபத்துக்கள் காரணமாக 40 பேர் உயிரிழப்பு


கடந்த 12ம் திகதி முதல் நேற்று காலை 6.00 மணி வரை பல்வேறு விபத்துக்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவற்றில் அதிக பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.குடி போதையில் வாகனம் செலுத்துதல், அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்லல், அதிக வேகம் போன்றன அதிகமாக விபத்துக்கள் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (15)

Post a Comment

0 Comments