Home » » உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் காலம் மார்ச் 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது

உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் காலம் மார்ச் 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது

உள்ளூராட்சி சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தை மார்ச் 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் ஏற்பட்டுள்ள சில சிக்கல் நிலைமைகளை சீர் செய்ய வேண்டிய காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 6ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கே ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |