ஜனவரி முதலாம் திகதி முதல் பொலித்தீன் மீதான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பொலித்தீன் உற்பத்தியாளர்களுக்கு கையிருப்பில் உள்ள பொலித்தீனை முடிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால எல்லை 31ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
இதன்படி ஜனவரியிலிருந்து அது தொடர்பான சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
0 Comments