Home » » புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஒன்று

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஒன்று

அடுத்த வருடத்தில் புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஒருநாள் செயலமர்வு ஒன்றை நடத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்தள்ளது.
இந்த செயலமர்வில் ஒவ்வொருவரும் கலந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. -
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |