Advertisement

Responsive Advertisement

புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஒன்று

அடுத்த வருடத்தில் புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஒருநாள் செயலமர்வு ஒன்றை நடத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்தள்ளது.
இந்த செயலமர்வில் ஒவ்வொருவரும் கலந்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. -

Post a Comment

0 Comments