Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

குடும்பப்பெண்ணை ஓட்டோவில் கடத்திச் சென்று வல்லுறவுக்குட்படுத்திய வயோதிபர் கைது!

பெண் ஒருவரை ஓட்­டோ­வில் கடத்­திச் சென்று வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் 65 வயது வயோதிபர் கைது செய்­யப்­பட்­டார். அவரை எதிர்வரும் 14ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு சாவ­கச்­சேரி நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது. சாவ­கச்­சே­ரி­யைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 30 ஆம் திகதி மந்­திகை மருத்­து­வ­ம­னை­யில் மன­நோய்க்­குச் சிகிச்சை பெற்­று­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­தார். அப்போது தன்னை முதி­ய­வர் ஒரு­வர் ஓட்­டோ­வில் கடத்­திச் சென்று பாழ­டைந்த வீடொன்­றி­னுள் வைத்து வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­னார் என்று முதி­ய­வ­ருக்கு எதி­ரா­கக் குறித்த பெண் சாவ­கச்­சேரி பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தார்.

Post a Comment

0 Comments