இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் விளையாடிய விதம் குறித்து இலங்கை வீரர்கள் வெட்கப்படவேண்டும் என இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் நிக்பொத்தாஸ் தெரிவித்துள்ளார்
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது இது பெரும் அவமானகரமான விடயமாக அமைந்துள்ளது எனத்தெரிவித்துள்ள அவர் இந்த போட்டியில் விளையாடி விதம் குறித்து வீரர்கள் வெட்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments