Advertisement

Responsive Advertisement

இயற்கை சீற்றம்! 3 பேர் பலி

சீரற்ற கால நிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருவிகொல்ல பகுதியில் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் கிரிபத்கொட பகுதியில் லொறியொன்றின் மீது மரமொன்று முறிந்து விழுந்து ஒருவரும் அம்பலங்கொட பகுதியில் படகு கவிழ்ந்து மீனவர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Post a Comment

0 Comments