Advertisement

Responsive Advertisement

இயற்கை அனர்த்தம்! கொழும்பில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் நேற்று இரவு முதல் வீசிய கடும் காற்று காரணமாக பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த 15 பேர் வரையிலானோர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments