கொழும்பில் நேற்று இரவு முதல் வீசிய கடும் காற்று காரணமாக பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த 15 பேர் வரையிலானோர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» இயற்கை அனர்த்தம்! கொழும்பில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
இயற்கை அனர்த்தம்! கொழும்பில் 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: