தபால் சேவையாளர்கள் ஒன்றியம், இன்று நள்ளிரவு முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளது.
தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதனால், மீண்டும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக, தபால் சேவையாளர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
0 comments: