Advertisement

Responsive Advertisement

மண்சரிவு அபாய எச்சரிக்கை தெடர்ந்தும் நீடிப்பு

சில மாவட்டங்களில் விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  பிற்பகல் ஒரு மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் ஒரு மணிமுதல் இன்று பிற்பகல் ஒரு மணிவரை மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ். பண்டார குறிப்பிட்டார்.
இதற்கமைய இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments