இந்திய உலங்கு வானூர்தியினால் இரண்டு பரிட்சார்த்த நடவடிக்கையின் போதே டன்பார் மைதானத்தை சுற்றியுள்ள குடியிருப்புகள் 5 ன் கூரைகள் சேதமாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அதிக வலுவுடையை குறித்த உலங்கு வானூர்தியின் விசிறியின் அதிக காற்று வீசியதாலே குடியிருப்பின் கூரைப் பகுதிகள் காற்றில் அள்ளுண்டுள்ளது.
உலங்கு வானூர்தி அதிக வலுகொண்டதானால் தரையிறங்கும் போது அதிக காற்று ஏற்படும் என்றும் விளையாட்டு மைதானத்தை சூழவுள்ள குடியிருப்புகளின் கூரைகளில் மணல் மூடைகளை வைக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். -(3)


0 Comments