Home » » இளைஞனை கடத்திச் சென்று 3 நாட்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள்

இளைஞனை கடத்திச் சென்று 3 நாட்களாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பெண்கள்

இளம் பெண்கள் மூவரினால் 23 வயது இளைஞனொருவன் கடத்தி செல்லப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய சம்பமொன்று தென்னாபிரிக்காவில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண்கள் மூவரும் அந்த இளைஞனை கடத்திச் சென்று 3 நாட்களாக இளைஞனுக்கு சக்தி பானத்தை பருக கொடுத்து பலவந்தமாக உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இளைஞன் வாகனமொன்றில் தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது மயக்க மருந்து கொடுத்து அவரை பெண்கள் கடத்திச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
இதன்பின்னர் இளைஞனை பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி பின்னர் அந்த இளைஞன் சுயநினைவிழந்த நிலையில் அவரை வீதியொன்றில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அந்நாட்டு பொலிஸார் அந்த பெண்களை தேடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |