Advertisement

Responsive Advertisement

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கெலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments